காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு

சேலம்: ரெட்டியூரில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு மீட்டப்பட்டுள்ளது. ஆற்றில் மூழ்கிய தனுஸ்ரீ, வாணிஸ்ரீ மற்றும்  மைதிலி ஆகியோரின் உடல்களை தீயணைப்புத்துறை மீட்டுள்ளது.

மூலக்கதை