கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்கக் கூடாது.. அப்போதுதான் வாழ்க்கை 'போர்' அடிக்காது.. நடிகர் விஜய்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்கக் கூடாது.. அப்போதுதான் வாழ்க்கை போர் அடிக்காது.. நடிகர் விஜய்

சென்னை : கொஞ்சப் பேருக்காவது நம்மைப் பிடிக்கக் கூடாது. அப்போதுதான் வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்கும் என்று மெர்சல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் \'மெர்சல்\' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் கதாநாயகரான நடிகர்

மூலக்கதை