கமல் தமிழில் தமிழிசை போட்ட திடீர் ட்வீட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கமல் தமிழில் தமிழிசை போட்ட திடீர் ட்வீட்!

சென்னை:சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என கமலுக்கு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக சாடி திடீர் அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து

மூலக்கதை