கோவையில் ஆளுநர் ஆய்வு நடத்தியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: முதன்மை செயலாளர் விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று ஆளுநர் பன்வாரிலாலின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து இருக்கிறார். கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் கேட்டறிந்தார். இது

மூலக்கதை