நரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடினார் நெல்லை ஆட்சியர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடினார் நெல்லை ஆட்சியர்!

நெல்லை: நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினார். தீபங்களின் திருவிழாவான தீபாவளி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகளும், பலகாரங்களும், புத்தாடைகளும் களை கட்டும். தீபாவளி பண்டிகை ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தை தரும். சிலர் மனைவி, மக்களுடனும், மேலும் சிலர் நண்பர்களுடனும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மூலக்கதை