ஜனாதிபதி வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி: மீராகுமார்
டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி என மீராகுமார் கூறியுள்ளார். சோனியா, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி என மீராகுமார் கூறியுள்ளார்.
டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி என மீராகுமார் கூறியுள்ளார். சோனியா, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி என மீராகுமார் கூறியுள்ளார்.