சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டால் மத்திய,மாநில அரசுகளே பொறுப்பு: திருநாவுக்கரசர்

தினகரன்  தினகரன்

சென்னை: மாணவர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டால் மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை