மெரினாவில் போராடும் இளைஞர்களுடன் இணை ஆணையர் பாலகிருஷ்னன் பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்

சென்னை  : சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் காவல் உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்னன் 6-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதில் அரசுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. எனவும் பிரச்சனைகளை தீர்க்க இளைஞர்கள் ஒருபடி இறங்கி வரவேண்டும் என மாநகர காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை