தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: நடிகர் சங்கம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து என தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று  தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை