நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைக்கிறார்

தினகரன்  தினகரன்
நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைக்கிறார்

மதுரை: நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. மேலும் பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட உள்ளது. இதற்காக அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதனை தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் துவங்கி வைக்க உள்ளார்.  

மூலக்கதை