நொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர். கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.