ஒரே வளாகத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரே நிர்வகிப்பார்: பள்ளிக்கல்வித்துறை

தினகரன்  தினகரன்
ஒரே வளாகத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரே நிர்வகிப்பார்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: ஒரே வளாகத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரே நிர்வகிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

மூலக்கதை