மேல்மிட்டாளாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் 1,000 கோழிகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மேல்மிட்டாளாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் 1,000 கோழிகள் உயிரிழப்பு

வேலூர்: ஆம்பூரில் அடுத்த மேல்மிட்டாளாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் 1,000 கோழிகள் உயிரிழந்துள்ளது. வெள்ள நீர் புகுந்ததில் யுவராஜ் என்பவரின் கோழிப் பண்ணையில் இருந்த 1,000 கோழிகள் உயிரிழந்தன.

மூலக்கதை