தமிழ் மொழி 2-ம் நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழ் மொழி 2ம் நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ் மொழி 2-ம் நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மூலக்கதை