7 பேர் விடுதலையில் மத்திய அரசும், ஆளுநரும் நாடகம் ஆடுவதாக வைகோ குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
7 பேர் விடுதலையில் மத்திய அரசும், ஆளுநரும் நாடகம் ஆடுவதாக வைகோ குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதிற்கு அரசு தான் காரணம் என்று வைகோ குற்றச்சாட்டு கூறியுள்ளார். 7 பேர் விடுதலையில் மத்திய அரசும், ஆளுநரும் நாடகம் ஆடுவதாக வைகோ கூறியுள்ளார்.

மூலக்கதை