15 எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு தெளிவான விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

தினகரன்  தினகரன்
15 எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு தெளிவான விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

புதுடெல்லி: 15 எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு தெளிவான விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை