அத்திவரதர் தரிசனத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்ற செய்தி அரசுக்கு வந்துள்ளதா?.....சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி

தினகரன்  தினகரன்
அத்திவரதர் தரிசனத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்ற செய்தி அரசுக்கு வந்துள்ளதா?.....சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி

சென்னை: அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என திமுக தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். 4 பேர் இறந்துள்ளனர், 31 பேர் மயக்கமடைந்துள்ள செய்தி அரசுக்கு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலா அளித்த முதல்வர் பழனிச்சாமி, காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்கள் இறந்தது குறித்து விவரமான பதிலை பின்னர் அளிப்பதாக கூறினார். 

மூலக்கதை