மதுரை காமராஜர் சாலையில் சிறார் கூர்நோக்கு இல்லம் குறித்து உயர்நீதிமன்ற கிளை கேள்வி

தினகரன்  தினகரன்
மதுரை காமராஜர் சாலையில் சிறார் கூர்நோக்கு இல்லம் குறித்து உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: மதுரை காமராஜர் சாலையில் சிறார் கூர்நோக்கு இல்லம் அமைக்கும் பணிகள் எப்போது நிறைவடையும்? எப்போது திறக்கப்படும்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து மதுரை பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை