காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. புயல் பாதித்த பகுதிகளில் உள்ள முகாமிற்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மூலக்கதை