காஞ்சிபுரம் அருகே மர்மக்காய்ச்சலால் 2 வயது சிறுமி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் அருகே மர்மக்காய்ச்சலால் 2 வயது சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவிலில் 2 வயது சிறுமி தமிழினி மர்மக்காய்ச்சலால் பலியானார். கடந்த ஒரு வாரகாலமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை