புயலால் பாதித்த மக்களை மதிக்காமல் அரசு அலட்சியமாக உள்ளது: பாமக குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
புயலால் பாதித்த மக்களை மதிக்காமல் அரசு அலட்சியமாக உள்ளது: பாமக குற்றச்சாட்டு

சென்னை: புயலால் பாதித்த மக்களை மதிக்காமல் அரசு அலட்சியமாக உள்ளது என பாமக குற்றம் சாட்டியுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் முழுவதும் உணவு தரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் புயல் பாதித்த மாவட்டங்களை முதல்வர் பார்வையிட செல்லாதது ஏன் என்றும் பாமக கேள்வி எழுப்பியுள்ளது.

மூலக்கதை