செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தானது. மேலமையூரில் நிகழ்ந்த விபத்தில் ராகினி(60), செல்வம்(58) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மூலக்கதை