சென்னையில் ஒரே இரவில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஒரே இரவில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சென்னை: சென்னையில் ஒரே இரவில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மண்ணடியில் பாஷா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகையும், சூளைமேட்டில் மாலா என்பவர் வீட்டில் 35 சவரன் நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மூலக்கதை