செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் பிரியாமணியின் தந்தை துளசி, தாய் லட்சுமி, சகோதரி பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை