ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தினகரன்  தினகரன்
ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இரட்டிப்பு வெற்றி என்றும் பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை