மழை காலங்களில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
மழை காலங்களில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: மழை, புயல் காலங்களில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அடையாறு, பக்கிங்காம் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை