காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

தினகரன்  தினகரன்
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை; கபிஸ்தலம் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மற்றொரு விபத்தில் பலியான நால்வரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1லட்சம் நிதியுதவியையும் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மூலக்கதை