சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்

தினகரன்  தினகரன்
சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜராகியுள்ளார். நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டையில் விநாயகர்சிலை ஊர்வலத்தில் நீதிமன்றம் பற்றி அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை