ராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம்
சென்னை: ராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம் செய்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் உத்தரவிட்டுள்ளார். பாலியல் புகார் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.