திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்த 2 பேருக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக ஆசிஷ் வர்மா மற்றும் சவரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை