அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பர் 31-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பரிடம் 31-ம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அக்பரின் வழக்கு விசாரணையை டெல்லி நீதிமன்றம் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை