ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்புப்படையினர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து சி.ஆர்.பி.எப். முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை