இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

தினகரன்  தினகரன்
இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம் : இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்ட்டனர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் இந்திய எல்லையில்கூட தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை