சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: வைகோ பேட்டி

தினகரன்  தினகரன்
சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: வைகோ பேட்டி

சென்னை: சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். மதச்சார்பின்மையை சிதைத்து, நல்லிணக்கத்தை குலைக்க சதி நடப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை