திருநெல்வேலியில் மர அறுவை ஆலையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
திருநெல்வேலியில் மர அறுவை ஆலையில் தீ விபத்து

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளையில் தனியார் மர அறுவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தயாநிதி என்பவர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமானது.  தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மூலக்கதை