சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்
சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சென்னையில் சிறுமியிடம் தவறாக நடந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போக்சோ சட்டத்தில் கைதான கிருபாகரன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10,000 ஆபதாரம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூலக்கதை