வங்கிகளின் வாரா கடன் குறைந்துள்ளது: அருண் ஜேட்லி பேட்டி

தினகரன்  தினகரன்
வங்கிகளின் வாரா கடன் குறைந்துள்ளது: அருண் ஜேட்லி பேட்டி

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் கடன் வசூலை தீவிரப்படுத்தி உள்ளதாக அருண் ஜேட்லி தகவல் தெரிவித்துள்ளார். வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் வங்கிகளின் வாரா கடன் குறைந்துள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 23 பொதுத்துறை வங்கித் தலைவர்களுடனான ஆய்வு கூட்டத்துக்குப்பின் ஜேட்லி பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை