முன்னாள் பிஷப் பிரான்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்

தினகரன்  தினகரன்
முன்னாள் பிஷப் பிரான்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்

கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிரான்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூலக்கதை