காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல்: விசாரணை நடத்த தமிழிசை வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல்: விசாரணை நடத்த தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: அமைச்சர் தங்கமணி மீதான காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தியுள்ளார். சென்னை விமானத்தில் செய்தியாளர்களிடம பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை