மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுத் தாக்கல்

தினகரன்  தினகரன்
மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுத் தாக்கல்

மும்பை : தமக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுத் தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12700 கோடி மோசடி செய்த வழக்கில் மெகுல் சோக்சி தொடர்புடையவர் ஆவார்.

மூலக்கதை