பாதிரியார் ஃபிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது : கோட்டயம் எஸ்பி தகவல்

தினகரன்  தினகரன்
பாதிரியார் ஃபிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது : கோட்டயம் எஸ்பி தகவல்

திருவனந்தபுரம் : கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் தகவல் அளித்துள்ளார். விசாரணைக்கு பின் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை