புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

திருவள்ளூர் : புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஐயப்பன், குணசேகரன் ஆகியோரிடமிருந்து 4 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை