ஈரோடில் 220 கிலோ பான்மசாலா குட்கா பறிமுதல்

தினகரன்  தினகரன்
ஈரோடில் 220 கிலோ பான்மசாலா குட்கா பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் தறிப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த 220 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குட்கா புகையிலை பொருள்கள் சிக்கியது. ஜவுளி பண்டல்களுக்குள் பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்திருந்த குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை