காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து: இருவர் பலி

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து: இருவர் பலி

ஒரகடம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் தாயார்குளத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் கூத்திரம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூலக்கதை