கடலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை

தினகரன்  தினகரன்
கடலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை

கடலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை