காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்

தினகரன்  தினகரன்
காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்

மதுரை: காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புகார்தாரர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. புகார் அளித்த 7 நாட்களில் காவல்துறையினர் வழக்கு பதியாவிட்டால் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை