இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 20 பேருக்க அர்ஜீனா விருதுகளும்

மூலக்கதை