சென்னையில் எம்.பி., எம் எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் தொடக்கம்

தினகரன்  தினகரன்
சென்னையில் எம்.பி., எம் எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் தொடக்கம்

சென்னை: செப்டம்பர் 6-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் தனி நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தனி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விரைவு நீதிமன்றங்களை போல தனிநீதிமன்றம் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை