நாமக்கல் மாவட்டத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
நாமக்கல் மாவட்டத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாமக்கல்: குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீக்குளித்து தற்கொலை முயன்ற பார்வதி சிகிச்சை பலனின்றி ஈரோடு மருத்துவமனையில் உயிரிழந்தார். ரூ.1.40 கோடி மோசடி செய்த காதலன் ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார்வதி தீக்குளித்துள்ளார்.

மூலக்கதை