அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கருணாஸ் மீது போலீசில் புகார்

தினகரன்  தினகரன்
அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கருணாஸ் மீது போலீசில் புகார்

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருணாஸ் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். புகாரை அடுத்து கருணாஸ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

மூலக்கதை